பிளாஸ்டிக் பொருட்களை தவிப்போம்





















தமிழக அரசு 01.01.2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.எனவே நாம் கடைக்கு செல்லும் போது துணிப்பைகளை எடுத்துசென்று பொருட்களை பெற்று வருவோம்.
”பிளாஸ்டிக் பொருட்களை தவிப்போம்...சுற்றுச்சூழலை காப்போம்..”